Monday, December 10, 2012

வைரமுத்து


மரம் தான் மரம் தான், எல்லாம் மரம் தான்,

மறந்தான் மறந்தான் அதை மனிதன் மறந்தான்!


இன்னொன்று --

இந்த தேசத்தில் பற்றிய தீ,

தன் சட்டையில் பற்றுகிற வரைக்கும் எவனும் சட்டை செய்வதே இல்லை !

No comments:

Post a Comment