மரங்கள் தமக்குள் முனகிக் கொண்டன.
நம்மைக் கொண்டு ஆயிரம் சிலுவைகள் செய்கிறார்கள், ஆனால்
தம்மைக் கொண்டு இன்னும் ஒரு இயேசுவைக் கூட இவர்களால் உருவாக்க முடியவில்லையே என்று..
நம்மைக் கொண்டு ஆயிரம் சிலுவைகள் செய்கிறார்கள், ஆனால்
தம்மைக் கொண்டு இன்னும் ஒரு இயேசுவைக் கூட இவர்களால் உருவாக்க முடியவில்லையே என்று..
No comments:
Post a Comment